Wednesday, 24 August 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 இல்லையென்ற ஓன்றைவைத்து

இருப்பதாய் சொல்லி 

இயல்வாய் நடித்து  இயன்றவரை

போராடும் வாழ்விற்குள்  

உள்ளம் ஏனோ நியத்தை

மட்டுமே தேடுகின்றது 

வறுமையென்ற கோட்டில் 

வாழ்க்கையென்ற  நியம்!

எட்டிபார்க்கும் அயல்வீட்டின்

வாசணைகளின் ஏக்கமாய்

மாறுவதும்

 இயல்பான. நிமிடங்களே!!!

No comments: