இல்லையென்ற ஓன்றைவைத்து
இருப்பதாய் சொல்லி
இயல்வாய் நடித்து இயன்றவரை
போராடும் வாழ்விற்குள்
உள்ளம் ஏனோ நியத்தை
மட்டுமே தேடுகின்றது
வறுமையென்ற கோட்டில்
வாழ்க்கையென்ற நியம்!
எட்டிபார்க்கும் அயல்வீட்டின்
வாசணைகளின் ஏக்கமாய்
மாறுவதும்
இயல்பான. நிமிடங்களே!!!
No comments:
Post a Comment