Wednesday 24 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 இல்லையென்ற ஓன்றைவைத்து

இருப்பதாய் சொல்லி 

இயல்வாய் நடித்து  இயன்றவரை

போராடும் வாழ்விற்குள்  

உள்ளம் ஏனோ நியத்தை

மட்டுமே தேடுகின்றது 

வறுமையென்ற கோட்டில் 

வாழ்க்கையென்ற  நியம்!

எட்டிபார்க்கும் அயல்வீட்டின்

வாசணைகளின் ஏக்கமாய்

மாறுவதும்

 இயல்பான. நிமிடங்களே!!!

No comments: