"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சிலநெடி நம் துன்பம்
யாரையே தேடுது நமக்காய்
சிலநெடி நம் துன்பம் யாருமற்ற
தனிமையை தேடுது நம்மால்
வந்த துன்பம் தனிமையை தேட
இறைவனால் எழுதிய துன்பம்
ஆறுதல் தேடு!!!
Post a Comment
No comments:
Post a Comment