"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இயலாத சுமைகளை சுமக்கும்
ஓவ்வொரு இதயமும் முதுமையில்
தேடும் நின்மதியை எந்த சுமையும்
திருப்பி கொடுப்பதில்லை ஆனாலும்
சுமக்கின்றது தன்னையும் சுமந்திட
ஒரு இதயம் இருக்கும் என்ற நம்மிக்கையில்!!!
Post a Comment
No comments:
Post a Comment