"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எந்தனை முறை
எத்தனை விதமாக
சொன்னாலும் அந்தனையும்
உண்மையெனிலும் அதை
ஒரு நல்லமனிமனிடம் சொன்னாலே
விடையென்னும் முடிவு கிடைக்கும்
ஒரு நல்லமனிதனே
சிறந்த தலைவனாகவும் முடியும்!!!
Post a Comment
No comments:
Post a Comment