"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நம் பயணங்களில் கற்றவை
நம்மை பக்குவப்படுதுமெனில்
நாம் ஓரு அழகிய குடும்பத்தையாவது
உருவாக்கியிருப்போம் நாம்
கற்பதுமில்லை
தவறுகளை கண்டு அஞ்சுவதுமில்ல
உண்மையில் நாமே பெரிய குற்றவாழி!!!
Post a Comment
No comments:
Post a Comment