Thursday 11 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 இல்லங்களை கோயில்  என்றான்

தமிழன்  இப்பே தெய்வங்களே

அழுகின்றது  கோயில்களை பார்த்து

இல்லங்களிலும் இல்லை அன்பு

என்பதால்தெய்வங்களும்

ஆசிரமங்களில்  தேடியமர்கின்றது  !!


 

No comments: