"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இல்லங்களை கோயில்
என்றான் தமிழன்
இப்பே!! தெய்வங்களே
அழுகின்றது
கோயில்களை பார்த்து
இல்லங்களில் தொலைத்த
அன்பைத் தேடியே
தெய்வங்கள் எல்லாம்
ஆசிரமங்களில் வாழ்கின்றனர் !!
Post a Comment
No comments:
Post a Comment