Monday 29 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 என்னில் நின்ற எல்லாம்

தொலைத்து  இல்லா உயிராய்

இருந்தும் கடந்த காலம் பெரிதே

ஆனாலும் கற்றுதந்த மனிதன்  கூட

நடந்தே கடந்ததால் கடந்த வழியில்

வலிகள் மறைந்த மதியாய் தேய்ந்தும்

வாழுது வாழ்க்கை!!!

No comments: