"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னில் நின்ற எல்லாம்
தொலைத்து இல்லா உயிராய்
இருந்தும் கடந்த காலம் பெரிதே
ஆனாலும் கற்றுதந்த மனிதன் கூட
நடந்தே கடந்ததால் கடந்த வழியில்
வலிகள் மறைந்த மதியாய் தேய்ந்தும்
வாழுது வாழ்க்கை!!!
Post a Comment
No comments:
Post a Comment