"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பெண்மை தேற்ற மென்மை
வன்மை கொண்ட தாய்மை
வழிகள் இல்ல வாழ்க்கை
தடைகள் போடும் மனிதம்
கரைகள் தொடா கற்பனை
அறிவு சொல்லா பாசம்
அறியாமை செய்யும் அழங்காரம்
இருப்பதை மறந்து
இல்லாத ஓன்றை
தேடும் வாழ்க்கை பயணம்!!!
Post a Comment
No comments:
Post a Comment