Monday, 20 September 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 உருவத்தை  ஓழிப்பதே  

உள்ளத்தின் வெளிப்பாடே 

 கண்களில் ஒழிவதே

கருணையின் வெளிப்பாடே 

உண்மையை ஓழிப்பதே 

வாழ்க்கையின் வெளிப்பாடே!!

  

No comments: