"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எதையும் விட்டுக்கொடுக்கா
நாட்களில்
எனக்கு நானே
அழகானேன்!!
எல்லாம் விட்டுக்கொடுத்த பின்
எனக்கு நானே அன்னியமாய்
போனேன்
விட்டுக்கொடுப்பது நல்லதே
நம்மை இழக்காத வரை!!
Post a Comment
No comments:
Post a Comment