Thursday 23 September 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 எதையும் விட்டுக்கொடுக்கா நாட்களில்

நான் எனக்கு அழகானேன் எல்லாம் விட்டுக்கொடுத்த

பின் எனக்கு நான் அன்னியமாய் போனேன்

விட்டுக்கொடுப்பது நலம்  நம்மை இழக்காத வரை


No comments: