"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எதையும் விட்டுக்கொடுக்கா நாட்களில்
நான் எனக்கு அழகானேன் எல்லாம் விட்டுக்கொடுத்த
பின் எனக்கு நான் அன்னியமாய் போனேன்
விட்டுக்கொடுப்பது நலம் நம்மை இழக்காத வரை
Post a Comment
No comments:
Post a Comment