"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இறந்த உணர்வினை
இருப்பதாய்எண்ணியே
இருக்கும் நாட்களை ஏமாற்றி
நம் மனதிற்கு புரிந்தும்
புரியமலும் போவதே நம்
வாழ்க்கைஏமாந்த
மனதினை ஏமாற்றி
தன்னில் பெருமையடையும்இதயம்
கற்று தரும்
அனுபமே வாழ்நாள் துன்பம்!!
Post a Comment
No comments:
Post a Comment