Monday 6 September 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 ஓன்றுக்கக நம்மை நாம் அடகுவைத்தே

அடிமையாய். வாழ்கின்றோம் அந்த ஓன்று

நம் வாழ்நாளை கொன்றபின்னே கண்திறக்கின்றோம்

காலம் அடுத்த ஜென்மத்தை கைகாட்டுகின்றது

No comments: