Friday, 3 September 2021

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

ஓற்றையாய் நின்றாலும் 

உறவை காக்கும் தைரியமும்   

தன்னம்பிக்கையுண்டு!!!

எட்டவே நின்றாலும்

விழுந்தவர் கைகளை 

பற்றியே தூக்கிட இதயமும் 

 அன்பிலான தாமையுமுண்டு!

 தற்பெருமை பேசி தனியே வாழும்

கோழைக்கு தெரியா! உறவின்

  தியாகம் வறுமையிலுமுண்டு!

 விழுந்த இடத்தில் தன்னை தொலைத்து

தனியே எழுந்திடவும்  செய்தவள்  !

உறவை ! 

 உயிராய் சுவாசிக்கின்றாள்

தன் மகிழ்சியற்ற கனலுக்குள்

  உறவின்  மகிழ்ச்சியை  

சிறைவைத்து !

தன்னை வரைந்த இறைவனுக்கே 

விசித்திரமானவள் 

தன்னை காக்க  இறையின் 

இறைமைகுள்   தனிமைபூண்டு 

 மனிதனுக்கு புரியாதே போன 

இறைவன் படைப்பபின்

உண்மைக்கு  பொருளானால் !!!

No comments: