Monday 20 September 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஆண்மை தோற்கடிக்க  

பிறப்பான பிறப்பின்அடையலாம் 

 ஆண்மையின் கற்பனைக்குள்

கதையானதால்  ஆண்மையின் ஆசையாய்

காமத்தை  மட்டும் உயிரில் ஓடவிட்டு

விலையாக்க படுகின்றது அவசர தேவைக்காய்

  பெண்மையின் தேவையென்ன 

பெண்மைக்கே புரியாமல் போனதால்

 பெண்மை தோற்றே  இறக்கின்றது விற்பனை சந்தையில்  இல்கே

தன்னம்பிக்கை ஊட்டமறந்த தாய்மையே

பூமியின் பொரும்பிழையாய் 

 இரு உயிர் ஓரு கருவரையாய் வாழ

இயலாமையில ஓன்று இயல்வாய் அழிக்கு  நன்றாய்

தவறுகளை சரியாய் படைத்த  இறையெழுதிய

உரையோ இது  இல்லை  இறைசொல்லி மனிதன்

கண்ட விடையே  இது!!!!பெண்மைக்குன் காம்ம்!!!!

 

No comments: