Thursday 16 September 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 குற்றத்தை குறையின்றி செய்தபின்

நிறைவாக வாழ வாழ்க்கை பணத்தை

விலையாக கேட்பதால் மனிதம் தம்மையிழந்து

பணத்திடம் அடிமையாகின்றது

No comments: