Saturday 18 September 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 இரவே என்னை தாலாட்ட என்

மாமன் ஏனோ மறக்க

உறக்கமே  என் மாமனைத்   தோடாதே

கனவே என் கண்கள் கேளாதே

கற்பனையே  என் மதியை மயக்காதே

இருளே என் விடியலை  தொலைக்காதே

மாமனே உன் உயிரை நோகதே!!!

No comments: