இரவு! என்னைத்தாலாட்ட
என் மாமன்
ஏனோ என்னை மறக்க
உறக்கத்தொலைத்த
விழியே !என்
மாமனைத்தோடாதே
உறங்காங்க தேடும் கனவே
என் கண்களை கேளாதே
கற்பனையாய் வடித்த !!
என் மதியையே
மாமன் முகம் காட்டி
என்னை மயக்காதே
இருளே!!
என் விடியலை தொலைக்காதே
மாமனே!!
உன் உயிரை நோகதே!!!

No comments:
Post a Comment