"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இரவே என்னை தாலாட்ட என்
மாமன் ஏனோ மறக்க
உறக்கமே என் மாமனைத் தோடாதே
கனவே என் கண்கள் கேளாதே
கற்பனையே என் மதியை மயக்காதே
இருளே என் விடியலை தொலைக்காதே
மாமனே உன் உயிரை நோகதே!!!
Post a Comment
No comments:
Post a Comment