"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இளமையில்!
ஏதேதோ கனவு
இயலமை தடுத்திடும்
காதல் ! முமை வரை ஓட்டம்
முடியாதபோதே
துடிக்கும் இதயம்
அருகே இருந்த போது
தொலைக்கும் அன்பு
எல்லாம் முடித்தபின்
தேடுவதே மனிதகுணம் !!
Post a Comment
No comments:
Post a Comment