"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னை எனக்கே
தந்த இறையே
உன்னலால் துன்பமா
என்னால் துன்பமா
விதியால் துன்பமா
சதியால் துன்பமா
அறியா சரித்திரத்தில்
அறிந்தேன் மனிதனின்
பிறப்பே துன்பமென !!!
Post a Comment
No comments:
Post a Comment