Sunday 5 September 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 பருவங்கள் மாறி பக்குவம்   

 வந்ததோ  தானாய்

கொஞ்சம் அச்சமும் தோன்றுதே. 

ஏனே  இரக்கமும் தோக்க

 வறுமையும் வேர்க்க இயலாமை தொக்க 

முதுமையும் சொல்லுதோ வாழ்வை

  இல்லை மரணம் தான் சிரிக்குதே கனிவாய்


No comments: