Sunday, 5 September 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 பருவங்கள் மாறி பக்குவம்


   

 வந்ததோ  தானாய்

கொஞ்சம் அச்சமும் தோன்றுதே. 

ஏனே!  இரக்கமும் தோற்க 

 வறுமையும் வேர்க்க

 இயலாமை தொக்க!முதுமையும் 

சொல்லுதோ வாழ்வை

  இல்லை

 மரணம் தான்

 சிரிக்குதே கனிவாய்


No comments: