"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பருவங்கள் மாறி பக்குவம்
வந்ததோ தானாய்
கொஞ்சம் அச்சமும் தோன்றுதே.
ஏனே! இரக்கமும் தோற்க
வறுமையும் வேர்க்க
இயலாமை தொக்க!முதுமையும்
சொல்லுதோ வாழ்வை
இல்லை
மரணம் தான்
சிரிக்குதே கனிவாய்
Post a Comment
No comments:
Post a Comment