"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பருவங்கள் மாறி பக்குவம்
வந்ததோ தானாய்
கொஞ்சம் அச்சமும் தோன்றுதே.
ஏனே இரக்கமும் தோக்க
வறுமையும் வேர்க்க இயலாமை தொக்க
முதுமையும் சொல்லுதோ வாழ்வை
இல்லை மரணம் தான் சிரிக்குதே கனிவாய்
Post a Comment
No comments:
Post a Comment