"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உருகிய கணப்பொழுது கவிய மலர்ந்ததுண்டு
நேசித்த கணம்பொழுது கற்பனையாய்
மலர்ந்ததுண்டு இருந்தும் கண்ணீராய்
விடிகின்றதே விடியல் இலகியமனதிற்க்கு
கொடுத்த சாபமா வாழ்க்கை
Post a Comment
No comments:
Post a Comment