Wednesday 15 September 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 உருகிய கணப்பொழுது  கவிய மலர்ந்ததுண்டு

நேசித்த  கணம்பொழுது கற்பனையாய்

 மலர்ந்ததுண்டு  இருந்தும் கண்ணீராய்

விடிகின்றதே விடியல் இலகியமனதிற்க்கு

கொடுத்த சாபமா வாழ்க்கை

No comments: