Wednesday, 15 September 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 உருகிய கனப்பொழுது 


கவியொன்று  மலர்ந்ததுண்டு!!1

நேசித்த  கணம்பொழுது

 கற்பனைகள் பூவாய் 

 பூத்ததுண்டு!!

இருந்தும் கண்ணீராய்

விடிகின்றதே விடியல்

 இலகியமனதிற்க்கு

கொடுத்த சாபமா வாழ்க்கை

No comments: