Wednesday 29 September 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பலர் அறிந்த பணத்தால்

தரைதொடா திமிராய்

ஏழையை  உதாசினசெய்தே 

கயபடுத்தி. சந்தோஷ பட்டு  

தன்னை உயர்வாய்  அங்கிகரிக்கும்

மனிதம் வாழும் உலகமிதில் 

புகழ்தொட்ட   ஆண்மை 

 வறுமை இதயம் தொட  

 கைதொட்டு காயம்பட்டு  தன்னை

தான் மாற்றி தன் காதல் சொல்ல 

  வலிதொட்ட  சகாயத்தில் 

மயிலிறகு கண்ணீர்விட  உயிர்பெற்ற

கற்பனைக்காதலை என்  விழிதொட்டு  

சிந்தித்தது மனிதக்காதலை!!

!சிந்திக்காமல் சந்தித்தால் காதலென்று

சந்தர்பங்களை குழப்பமாக்கி  நித்தமும்

சண்டையிட்டு பிடித்ததை பொய்யாக்கி 

பொய்யை உண்மையாக்கி உறவை பகையாக்கி

இன்பத்தை துன்பமாக்கி வாழ்வை கொலைசெய்து

தன்னையே கொலைசெய்வதை  காதலென்று

மாற்றி மாற்றி  ஓடுகின்றது வாழ்வதாய்!!!!காதல்


No comments: