"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பிடித்ததை எடுத்து பிடிக்காதை தூக்கி
எறிந்தேவிடுகின்றோம் இலகுவாய் நம்மை
பிடித்ததிற்கு பிடிப்பதை பிடிக்காதபோது
நினைப்பதில்லை நாம் இதயம்
Post a Comment
No comments:
Post a Comment