Wednesday 22 September 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓரு முறையல்ல பலமுறை 

திரும்பி திரும்பி பார்க்கின்றேன் 

இதயத்தில் நிறைந்த உணர்வுகளின்

ஓட்டத்தில்  பதிந்த சுவடுகளை 

கண்ணீர்துளியே மீண்டும்  மீண்டும் வழிகின்றது 

தலையணையே ஏந்திக்குளிக்கின்றது

மனசும்    மொளனித்து கனக்கின்றது

No comments: