"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓரு முறையல்ல பலமுறை
திரும்பி திரும்பி பார்க்கின்றேன்
இதயத்தில் நிறைந்த உணர்வுகளின்
ஓட்டத்தில் பதிந்த சுவடுகளை
கண்ணீர்துளியே மீண்டும் மீண்டும் வழிகின்றது
தலையணையே ஏந்திக்குளிக்கின்றது
மனசும் மொளனித்து கனக்கின்றது
Post a Comment
No comments:
Post a Comment