Friday 3 September 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பெண் 

வரைந்தவன்

 கிறுக்கிய கிறுக்களில் 

தொலைத்தவையை 

மனிதன் எழுதிய கிறுகளில்  

தேடவில்லை 



உலகில் மனிதனின்

கற்பனை வாழ்க்கையென்பதால்! 

பொய்யிடம் தோற்ற காதலில் 

மொய்யை தேடவில்லை

 வாழ்க்கை உண்மையற்றே 

கிடப்பதால் மனிதனிடம்

அன்பை  உருவாக்க தேடுகின்றேன் 

கடசிவரை பெண்மை

 உணராபொருளானதால்!!!!

No comments: