பெண்
வரைந்தவன்
கிறுக்கிய கிறுக்களில்
தொலைத்தவையை
மனிதன் எழுதிய கிறுகளில்
தேடவில்லை
உலகில் மனிதனின்
கற்பனை வாழ்க்கையென்பதால்!
பொய்யிடம் தோற்ற காதலில்
மொய்யை தேடவில்லை
வாழ்க்கை உண்மையற்றே
கிடப்பதால் மனிதனிடம்
அன்பை உருவாக்க தேடுகின்றேன்
கடசிவரை பெண்மை
உணராபொருளானதால்!!!!
No comments:
Post a Comment