உள்ளில் பேசி உணர்வில் கலந்தே
நிமிடங்கள் ஓட நிமிடங்கள்
மணித்துளிகளாய் மறைய
மறையும் மணித்துளியாய்
இதயம் துடிக்க அந்த துடிப்பாய்
உணரவுகள் ஓட ஓடும் உணர்வைத்து
எதிர் எதிரே சண்டையிட்டாலும்
பிரிய முடியமல் கட்டுபடுத்தி
கட்டிப்போட்டு அந்த கட்டுக்குல்
கடசிவரை விலகதே நிற்க வைப்பதே காதல்!!!
No comments:
Post a Comment