Thursday 2 September 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 உன் இதயம் எழுதிய அழகிய கவி

நீ கிழித்த பக்கத்தில் பிரிந்ததே அதன் உயிர்

இறந்தும் தேடுதே தன்னுடல் இல்லையே வாழ்வென

தெரிந்தும் வாழுதே ஆன்மா


No comments: