"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உன் இதயம் எழுதிய அழகிய கவி
நீ கிழித்த பக்கத்தில் பிரிந்ததே அதன் உயிர்
இறந்தும் தேடுதே தன்னுடல் இல்லையே வாழ்வென
தெரிந்தும் வாழுதே ஆன்மா
Post a Comment
No comments:
Post a Comment