"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உன் இதயம் எழுதிய
அழகிய கவியே
நீ கிழித்தெரிந்த பக்கத்திற்குள்
இறந்தும் பிரியாமல்
தன் உயிர் இல்லா
தன்னுடல் போல்
வாழ்வென தெரிந்தும்
வாழுதே ஆன்மா
Post a Comment
No comments:
Post a Comment