Thursday, 2 September 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 உன் இதயம் எழுதிய 


அழகிய கவியே 

நீ  கிழித்தெரிந்த  பக்கத்திற்குள் 

இறந்தும் பிரியாமல் 

 தன்  உயிர்   இல்லா 

தன்னுடல் போல் 

 வாழ்வென  தெரிந்தும் 

வாழுதே   ஆன்மா


No comments: