"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் வலியின்
தோட்டதிற்க்குள்
பூத்த புன்னகைமலர்கள்
முற்களின் காயத்தால்
இறந்திறந்தே பூக்க மறந்த
வனமானது !!
Post a Comment
No comments:
Post a Comment