"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நாம் நினைத்த ஆசையென்றை
பிடித்தவர் பிடித்தும் பிடிக்காமல்
நம்மை தோற்கடித்து வேறென்றை
பிடித்தாய் சொல்லும் நெடி பரவாயில்லை
அவர் ஆசையாவது நிறைவேறட்டும் என
விலகுவது நேசம்
Post a Comment
No comments:
Post a Comment