"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அழகிய மனதை
அழகான தருணத்தை
கொலை செய்யும்
இதயத்திற்குள்
இல்லாதே தொலையும்
அன்பை
கொஞ்சம் தேடிட
சொல்லுகின்றது. வாழ்க்கை!!
தேடிகிடைத்ததை
தேவையென்பவன் அழகாகின்றான்
வாழ்வில்!!!
Post a Comment
No comments:
Post a Comment