"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அழகிய மனதை
அழகாய் கயபடுத்தியே
அழகான தருணத்தை
கொலை செய்யும் இதயத்திற்குள்
இல்லாதே தொலையும் அன்பை
கொஞ்சம்
தேடிட சொல்லுகின்றது. வாழ்க்கை
தேடிகிடைத்ததை
தேவையென்பவன் அழகாகின்றான்
வாழ்வில்
Post a Comment
No comments:
Post a Comment