Sunday 12 September 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 ஓருமுறை உன்னை நம்பியே  தன்னை

தொலைத்த இதயதிற்கு ஆயுள் தண்டனை

கொடுத்திட்டு  உன்னால் மட்டும் ஆயுள்காலசந்தோஷத்தை எப்படி தேடமுடிந்தது

உனக்குள்   இதயம்  இருந்தும் 

No comments: