"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓருமுறை உன்னை நம்பியே தன்னை
தொலைத்த இதயதிற்கு ஆயுள் தண்டனை
கொடுத்திட்டு உன்னால் மட்டும் ஆயுள்காலசந்தோஷத்தை எப்படி தேடமுடிந்தது
உனக்குள் இதயம் இருந்தும்
Post a Comment
No comments:
Post a Comment