Thursday 2 September 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 என் மனதின் வலிகளை கால் தாங்கின

என் கால்களின் வலிகளை உடல் மறுக்கையில்

மதிக்கு வலிக்கின்றது உயிர்வரை உயிராய்

காத்திட ஒரு உயிர் உறவை கிடைத்தவரே வரமாகுன்றார்



No comments: