"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் மனதின் வலிகளை கால் தாங்கின
என் கால்களின் வலிகளை உடல் மறுக்கையில்
மதிக்கு வலிக்கின்றது உயிர்வரை உயிராய்
காத்திட ஒரு உயிர் உறவை கிடைத்தவரே வரமாகுன்றார்
Post a Comment
No comments:
Post a Comment