"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் மனதின்
வலிகளின் கால் தாங்கின
என் கால்களின் வலிகளை
உடல் மறுக்கையில் என்
மதிக்கு வலிக்கின்றது
உயிர்வரை உயிராய்
காத்திட ஒரு உயிர்
உறவாய் கிடைத்தவரே
வரமாகின்றார் இப்பூமியில் !
Post a Comment
No comments:
Post a Comment