"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நினைவுகள் சுமையானதால்
கனவுகள் தொலைவனது நிழல்
கற்பனையானல் நியங்கள் நிழனது
உறவுகள் தூரமானதால் உரிமைகள்
களவு போனது இங்கே தனிமை உண்மையானல்
மொழிகள் பலமற்று போனது
Post a Comment
No comments:
Post a Comment