கடவுள் தந்து
கடவுளே பறித்ததை
கடவுளாகவே
ஒரு இதயம் கொடுக்குமெனில்
இழந்தவளுக்கு கிடக்கும்
மதிப்பு எந்த வைரம்
போட்டாலும்கிடைக்காது
இதுதெரிந்தும் அறியா
மனிதன் அழகான வாழ்கையை
இருட்டுக்குள் தேடுகின்றான் !!!
இதைகற்பனைகள் கூட
கற்பனை பண்ணா கற்பனையானதால்
நியங்கள் மிருகவாழ்க்கை
தேடியாழைகின்றது !!
No comments:
Post a Comment