Saturday 9 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

கடவுள் தந்து 

கடவுளே பறித்ததை 

கடவுளாகவே

ஒரு இதயம் கொடுக்குமெனில்

இழந்தவளுக்கு கிடக்கும்

 மதிப்பு எந்த வைரம் 

போட்டாலும்கிடைக்காது

இதுதெரிந்தும் அறியா

மனிதன் அழகான வாழ்கையை  

இருட்டுக்குள் தேடுகின்றான் !!!

இதைகற்பனைகள் கூட

 கற்பனை பண்ணா கற்பனையானதால் 

நியங்கள் மிருகவாழ்க்கை

தேடியாழைகின்றது !!

No comments: