"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கைகள் இல்லா கைபிடித்து
தோளில்லா தோள்சாய்ந்து
நிஜமில்லா நிழலோடு கதைபேசிட
பொய்யான இருள் தேடுது என்னை
கனவுலகத்தனிமைக்குள் வாழ்ந்திட
வாவென்!!
Post a Comment
No comments:
Post a Comment