"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மண்ணில் வாழ்ந்தபோது
தமிழால் அயல் வீட்டோடு சண்டை
இழந்தே நாடுநாடாய் வந்தும்
தமிழால் நாட்டுக்கு நாடு
சண்டை
இங்கே இழந்தும் திருந்தாத ஒரு
மனிதம் நாமே !!!
Post a Comment
No comments:
Post a Comment