Sunday 3 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 மண்ணில் வாழ்ந்தபோது

தமிழால் அயல் வீட்டோடு சண்டை

இழந்தே நாடுநாடாய் வந்தும் 

தமிழால் நாட்டுக்கு நாடு

 சண்டை 

இங்கே இழந்தும் திருந்தாத ஒரு

மனிதம் நாமே !!!


No comments: