Monday 18 March 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 ஒருநாள் ஒருபொழுது 

எனக்க விடியுமா விடியல்

விடியலில் ஆதவன் ஒரு தேனீர்

தந்தென்னை  அதிகாலையெலுப்பிட

மண்ணிற்கு வருவானா!!

பெண்ணவள் கேட்டாள் பேயும்

இறங்குமாமே ஆதலால் 

ஒருகற்ப்பனை வரம் கேட்க்கிறேன்

ஆதவனே

பெண்ணிற்கு கிடைப்பதெல்லாம்

கற்பனைகள் தோற்றுவிடும்

கதைக்களமானதால் 

குந்திதேவிபோல் வரம் கேட்கவில்லை

ஆதவா!!!

No comments: