Monday, 18 March 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 ஒருநாள்

 ஒருபொழுது 

எனக்க 

விடியுமா விடியல்

விடியலில் ஆதவன் 

ஒரு தேனீர் தந்தென்னை  

அதிகாலையெலுப்பிட

மண்ணிற்கு வருவானா!!




பெண்ணவள் கேட்டாள்

 பேயும் இறங்குமாமே 

ஆதலால்!!  ஆவனிடம் 

ஒருகற்பனை வரம் 

கேட்க்கிறேன்!

பெண்ணிற்கு

 கிடைப்பதெல்லாம்

கற்பனைகள் தோற்றுவிடும்

கதைக்களமானதால் 

குந்திதேவிபோல் வரம் 

கேட்கவில்லை

ஆதவா!!!

No comments: