"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
காமத்தை வென்ற ஆண்மை
தமையை பெற்றேடுக்கின்றது
தாய்மையை பெற்றேடுத்த ஆண்மை
பெண்மையை காக்கின்றது !!!
பெண்மைக்கு கொடுத்த வரம் இங்கே
பெண்மையே அழிக்கும் சாவமாய்
பெண்மை பெற்ற வரமாகின்றது!!!
Post a Comment
No comments:
Post a Comment