"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
காமத்தை வென்ற
ஆண்மை!!
தமையை பெற்றேயெடுக்கின்றது
தாய்மையை பெற்றேயெடுத்த
பெண்மையை காக்கின்றது !!!
பெண்மைக்கு கொடுத்த வரம்
இங்கே!!!!
பெண்மையே அழிக்கும் சாவமாய்
பெண்மை பெற்ற வரமாகின்றது!!!
Post a Comment
No comments:
Post a Comment