"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பேசி புரியவைக்க வேண்டிய
நேரம் பேசிடாமல்
உணர்வுகளை சிறைவைப்பவரே
தனது வாழ்வில்
தமக்கே தண்டனை கொடுத்து
தன்னையே தண்டிக்கின்றனர்।
Post a Comment
No comments:
Post a Comment