எதிர்காலம்
தொலைவாய் தொலைந்த
இருளோடு ஒரு
யுத்தம் செய்ய ஒரு நிலவு
விழித்திருக்குமென கொஞ்மும்
நினைக்கவில்லை !
விழித்திருந்தும்
காத்திருக்கும் மொழிகள்
தொலைத்ததேன் நிலவே !
நிலவே மண்ணீல் நீயும்
என்னைப்போல்
வெள்ளையடை சிறையெடுக்க
மௌனங்களோடு
யுத்தம் செய்கின்றாயா
சொன்னாலும் புரிந்திடா
இதயங்களோடு
பேசிபயனில்லையென
என்னைபோல் நீயும்
ஊமையாகாதே!!!

No comments:
Post a Comment