எதிர்காலம் தொலைவாய்
தொலைந்த இருளோடு ஒரு
யுத்தம் செய்ய ஒரு நிலவு
விழித்திருக்குமென கொஞ்மும்
நினைக்கவில்லை விழித்திருந்தும்
காத்திருக்கும் மொழிகள் தொலைத்ததேன்
நிலவே மண்ணீல் நீயும்
என்னைப்போல் வெள்ளையடை
சிறையெடுக்க மௌனங்களோடு
யுத்தம் செய்கின்றாயா
சொன்னாலும் புரிந்திடா இதயங்களோடு
பேசிபயனில்லையென என்னைபோல் நீயும்
ஊமையாகாதே!!!
No comments:
Post a Comment