"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அழகியகார்கூந்தல்
இழந்தவாசத்தால்
முழுமதியவள் வடித்த
கண்ணீரில்
முகமது இழந்த அழகை
அவன் இறந்தும்
பேசிய இதயத்தின்
மொழியழகால்
அவள் கார்கூந்தல்
மல்லிகை வசத்தை
சூடிக்கொண்டது!!
Post a Comment
No comments:
Post a Comment