"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தண்டனைகள்
அதிகம் தான் பெண்மைக்கு
படைப்பின் நியதியென்றாலும்
காக்க அப்பாவை
படைத்து தான் வைத்தான்
இறைவன் ஆனால்
அப்பாவிற்க்கு ஏன்
தான் புரியவில்லை
மனைவியின் அர்த்தங்கள்!!!அப்ப
அப்பாவை படைத்த இறைவனுக்கு
என்ன தண்டனை!!
Post a Comment
No comments:
Post a Comment