Saturday, 23 March 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தண்டனைகள் 

அதிகம் தான் பெண்மைக்கு 

படைப்பின் நியதியென்றாலும் 

காக்க அப்பாவை 

படைத்து  தான் வைத்தான்



இறைவன்  ஆனால் 

அப்பாவிற்க்கு ஏன்

தான் புரியவில்லை 

மனைவியின் அர்த்தங்கள்!!!அப்ப

அப்பாவை படைத்த இறைவனுக்கு

என்ன தண்டனை!!


No comments: