ஒவ்வென்றும் ஒவ்வென்றை
காற்று தருவதே
வாழ்க்கை என்றார்கள்
நானும் மனிதபுத்தத்தை
புரட்டிப்புரட்டிப்பார்க்கின்றேன்
மனிதத்தறுகளின் அர்த்தங்கள் மட்டும்
புரியவில்லை
இறைவனின் விளையாட்டு
என்றார்கள்
இப்போ இறைவனையே
கேட்க்கிறேன்
இத்த விளையாட்டால்
அதிகமானா தண்டனை யாருக்கும்!!
No comments:
Post a Comment