"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நம்வாழ்வில்
ஒருவரிருந்தால்
அழகாகும் என்பது
நம் நம்பிக்கை
அதுவே இருவர்
நம்பிக்கையானால்
வாழ்க்கை அழகாகின்றது
நம்மை போல்!!
Post a Comment
No comments:
Post a Comment