Monday 25 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்வாழ்வில் ஒருவரிருந்தால்

நம் வாழ்க்கை அழகாகும் என்பது

நம் நம்பிக்கை அதுவே இருவர்

நம்பிக்கையானால் வாழ்க்கை

அழகாகின்றது நமைபோல்!!

No comments: