இதுவரை யாரையும்
ஜெயித்திடத்தோன்றவில்லை
ஜெயிப்பவர்களுக்கு பக்கத்தில்
ஒரு அணிலைப்போல் தான் நின்றேன்
முதல்முறை போட்டியுலகத்தை
பார்க்கிறேன்
போட்டிபோடும் மனிதனுக்குள்
ஒரு புள்ளிமானைப்போல் நிக்கின்றேன்
ஓடவும் தோணாமல்
போடிபோடவும் தோணாமல்
இது வேடிக்கையாகவே இருக்கு இறைவா
உன்வழி நானாக என்வழி நீயாக
நடுவில் ஒரு ஆரம்பம்!!!என் தொடக்கமும்
முடிவும் உன்னிடம்!!!
No comments:
Post a Comment