"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வாயடியனவள் ஒற்றை சொல்லுக்குள்
மௌனமாகின்றாள்
விசித்திரமாகதான் உள்ளது
அவள் மௌனம்।இங்கே
உறவும் உயிரும் அழகாகின்றது
அவள் ஒற்றை சொல்
மௌனத்தில்!!!
Post a Comment
No comments:
Post a Comment