Sunday 3 March 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 யாரே ஒருவன்  தொலைத்து

தேடும் கனவை 

யாரோ ஒருவன் தூக்கி செல்ல

யாரோ ஒருவன் தூக்கிப்போட்ட 

ஆசையை  யாரோ ஒருவன் 

கையில் ஏந்தி செல்ல

யாரோ ஒருவனைப்போல் ஒருவனாய்

ஒவ்வொருவர் வாழ்க்கையும்

தவிகின்றது  கரணமேயின்றி

தேடும் காரணம்  தேடியும் கிடைக்கா

ஒருவன் போல் கையில் வைத்தே

தேடும் ஒருவனாய்

தனியாய் த்விக்கு காரணமேயின்றி

யாரோ ஒருவன் நானென நினைக்கா

ஒருவனாய் வாடுவாழ்க்கை!!!





No comments: