Sunday, 3 March 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 யாரே ஒருவன்  தொலைத்து

தேடும் கனவை 

யாரோ ஒருவன் தூக்கி செல்ல

யாரோ ஒருவன் தூக்கிப்போட்ட 

ஆசையை

  யாரோ ஒருவன் 

கையில் ஏந்தி செல்ல

யாரோ ஒருவனைப்போல்

 ஒருவனாய்

ஒவ்வொருவர் வாழ்க்கையும்

 கரணமேயின்றி  தவிக்கின்றது 

தேடும் காரணம் 

 தேடியும் கிடைக்கா

ஒருவன் போல் 

கையில் வைத்தேதேடும் 

ஒருவனாய்

தனியாய் தவிக்கு 

காரணமேயின்றி

யாரோ ஒருவன் நானென 


நினைக்கா

ஒருவனாய் வாடும்வாழ்க்கை!போல 





No comments: