Friday 8 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 ஒற்றை கனவோடு சிலையானவள்

கொட்டும் மழையில் நனைத்தும்

ஆசைகள் தோற்றும அசையாது

நிக்கின்றாள்  தடாகம் தாங்கிய தாமரைபோல்

No comments: