"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கெட்டது நதியின் வேகத்தில்
வந்து சென்றுவிடுகின்றது
நல்லது ஆமையின் வேகத்தில்
வருவதால் நல்லது வந்தது
தெரியாமல் வாழ்க்கை நகர்கினள்றது
Post a Comment
No comments:
Post a Comment