போட்டிகளும் பொறாமைகளும்
இதுவரை காயப்படுத்தியதில்லை
இப்போதுஇதனாலும் காயப்படும்
காலமதுவே !!!
இதுவரைபார்த்த முகங்கள்
இதுவரை காணா முகங்களாய்
அழகாய் புன்னையோடே
விளையாடி நடிக்கின்றது !!
இப்போதுதான்
புரிகின்றது எனக்கும்
மனிதர்களை விட இயற்கையை
ஏன் காதல் செய்தேன்னென்று
முகங்கள் பார்த்து முகங்கன்
அறிய எனக்கும் பல முகங்கள்
தேவையோ இறைவா!!!
என்றாலும் வேண்டாம் இறைவா
இந்த பொய்யான முங்களை விட
என் அழகான காடு என்றுமே என்
அழகாகன புன்னகையாகும்!!!
நடிக்கும் மேடையைவிட
நடிக்கும் வாழ்க்கை கொடுமைக்குள்
போளியாய் புன்னைக்க
கற்றுக்கொள்வதைவிட
உண்மையான தனிமைகள் வரமே

No comments:
Post a Comment