Sunday 24 March 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 ஒருபெண்மையின் வாழ்க்கை

முற்செடி பூபோன்றது 

யார் கண்ணுக்கும்

தெரியா காயங்களே அதிகம்

காவல்காரர்களும் காகிதாப்பூவாய்

நினைப்பதாலேயே 

இங்கே அவள் தியாகங்கள்

 அசிங்கப்பட்டு தன்னம்பிக்கை

உடைக்கப்படுகின்றது 

அவள் உடைந்து நிலைகுலைந்து

நிக்கும்போதே  அவள்

பலகாலவாழ்க்கையை 

ஒரு நொடியில் கசக்கியெறிந்து 

செல்லவும் முடிகின்றது

இங்கே பூ

அன்பால் தடுமாறுகிறது

துணையென நின்றவர்

ஆசையால்  தடுமாறுகிறார்

ஒற்றை சொல்லை சொல்லமுடியா

மனிதனால் துன்பம் என்னவே பூவிற்கே


No comments: