ஒருபெண்மையின் வாழ்க்கை
முற்செடி பூபோன்றது
யார் கண்ணுக்கும்
தெரியா காயங்களே அதிகம்
காவல்காரர்களும் காகிதாப்பூவாய்
நினைப்பதாலேயே
இங்கே அவள் தியாகங்கள்
அசிங்கப்பட்டு தன்னம்பிக்கை
உடைக்கப்படுகின்றது
அவள் உடைந்து நிலைகுலைந்து
நிக்கும்போதே அவள்
பலகாலவாழ்க்கையை
ஒரு நொடியில் கசக்கியெறிந்து
செல்லவும் முடிகின்றது
இங்கே பூ
அன்பால் தடுமாறுகிறது
துணையென நின்றவர்
ஆசையால் தடுமாறுகிறார்
ஒற்றை சொல்லை சொல்லமுடியா
மனிதனால் துன்பம் என்னவே பூவிற்கே
No comments:
Post a Comment